சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்புநாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.
இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
| In the selfsame | בְּעֶ֨צֶם | bĕʿeṣem | beh-EH-tsem |
| הַיּ֤וֹם | hayyôm | HA-yome | |
| day | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| entered | בָּ֣א | bāʾ | ba |
| Noah, | נֹ֔חַ | nōaḥ | NOH-ak |
| and Shem, | וְשֵׁם | wĕšēm | veh-SHAME |
| and Ham, | וְחָ֥ם | wĕḥām | veh-HAHM |
| and Japheth, | וָיֶ֖פֶת | wāyepet | va-YEH-fet |
| the sons | בְּנֵי | bĕnê | beh-NAY |
| of Noah, | נֹ֑חַ | nōaḥ | NOH-ak |
| and Noah's | וְאֵ֣שֶׁת | wĕʾēšet | veh-A-shet |
| wife, | נֹ֗חַ | nōaḥ | NOH-ak |
| and the three | וּשְׁלֹ֧שֶׁת | ûšĕlōšet | oo-sheh-LOH-shet |
| wives | נְשֵֽׁי | nĕšê | neh-SHAY |
| of his sons | בָנָ֛יו | bānāyw | va-NAV |
| with | אִתָּ֖ם | ʾittām | ee-TAHM |
| them, into | אֶל | ʾel | el |
| the ark; | הַתֵּבָֽה׃ | hattēbâ | ha-tay-VA |