சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்புநாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.
நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது,
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ேமத்தைக் கொடுப்பேன்.
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
| And the Lord | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto Noah, | לְנֹ֔חַ | lĕnōaḥ | leh-NOH-ak |
| Come | בֹּֽא | bōʾ | boh |
| thou | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| thy house | בֵּיתְךָ֖ | bêtĕkā | bay-teh-HA |
| into | אֶל | ʾel | el |
| the ark; | הַתֵּבָ֑ה | hattēbâ | ha-tay-VA |
| for | כִּֽי | kî | kee |
| thee have I seen | אֹתְךָ֥ | ʾōtĕkā | oh-teh-HA |
| righteous | רָאִ֛יתִי | rāʾîtî | ra-EE-tee |
| before me | צַדִּ֥יק | ṣaddîq | tsa-DEEK |
| in this | לְפָנַ֖י | lĕpānay | leh-fa-NAI |
| generation. | בַּדּ֥וֹר | baddôr | BA-dore |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |