Context verses 2-chronicles 33:10
2 Chronicles 33:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.

עַל
2 Chronicles 33:4

எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,

עַל
2 Chronicles 33:5

கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

אֱלֹהִ֖ים
2 Chronicles 33:11

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

אֱלֹהִ֖ים
2 Chronicles 33:13

அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

וַיֹּ֣אמֶר
2 Chronicles 33:15

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,

וַיֹּ֣אמֶר
2 Chronicles 33:17

ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.

עַל
2 Chronicles 33:18

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

פְּנֵ֥י
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Jacob
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
Nay,
אַלʾalal
thee,
pray
I
נָא֙nāʾna
if
אִםʾimeem
now
נָ֨אnāʾna
found
have
I
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
grace
חֵן֙ḥēnhane
in
thy
sight,
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
receive
then
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
my
present
מִנְחָתִ֖יminḥātîmeen-ha-TEE
at
my
hand:
מִיָּדִ֑יmiyyādîmee-ya-DEE
for
כִּ֣יkee

עַלʿalal
therefore
כֵּ֞ןkēnkane
I
have
seen
רָאִ֣יתִיrāʾîtîra-EE-tee
thy
face,
פָנֶ֗יךָpānêkāfa-NAY-ha
seen
had
I
though
as
כִּרְאֹ֛תkirʾōtkeer-OTE
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
God,
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
with
pleased
wast
thou
and
וַתִּרְצֵֽנִי׃wattirṣēnîva-teer-TSAY-nee