Context verses 2-chronicles 26:22
2 Chronicles 26:3

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.

כִּֽי
2 Chronicles 26:7

பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.

כִּֽי
2 Chronicles 26:13

இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.

כִּֽי
2 Chronicles 26:16

அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

כִּֽי
2 Chronicles 26:18

ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

וַיִּקְרָ֤א
2 Chronicles 26:20

பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.

וַיִּקְרָ֤א
2 Chronicles 26:21

ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.

בְּאֵ֣ר, אַחֶ֔רֶת, עָלֶ֑יהָ
And
he
removed
וַיַּעְתֵּ֣קwayyaʿtēqva-ya-TAKE
from
thence,
מִשָּׁ֗םmiššāmmee-SHAHM
digged
and
וַיַּחְפֹּר֙wayyaḥpōrva-yahk-PORE
well;
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
another
אַחֶ֔רֶתʾaḥeretah-HEH-ret
not:
strove
וְלֹ֥אwĕlōʾveh-LOH
that
they
for
רָב֖וּrābûra-VOO
and
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
and
he
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
the
name
שְׁמָהּ֙šĕmāhsheh-MA
Rehoboth;
it
of
רְחֹב֔וֹתrĕḥōbôtreh-hoh-VOTE
and
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
For
כִּֽיkee
now
עַתָּ֞הʿattâah-TA
room
made
הִרְחִ֧יבhirḥîbheer-HEEV
hath
Lord
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
fruitful
be
shall
we
and
us,
for
לָ֖נוּlānûLA-noo
in
the
land.
וּפָרִ֥ינוּûpārînûoo-fa-REE-noo


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets