Context verses 2-chronicles 20:13
2 Chronicles 20:8

ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.

כָּל
2 Chronicles 20:9

எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

אֲשֶׁ֣ר
2 Chronicles 20:12

எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.

לִ֖י
2 Chronicles 20:16

நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

אֲשֶׁ֣ר
2 Chronicles 20:18

அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.

כָּל
is
is
And
pass,
to
וַיְהִ֞יwayhîvai-HEE
it
כַּֽאֲשֶׁ֧רkaʾăšerka-uh-SHER
came
הִתְע֣וּhitʿûheet-OO
when
wander
to
me
אֹתִ֗יʾōtîoh-TEE
caused
God
house,
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
father's
מִבֵּ֣יתmibbêtmee-BATE
my
from
that
אָבִי֒ʾābiyah-VEE
I
said
unto
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
her,
This
kindness
לָ֔הּlāhla
thy
זֶ֣הzezeh
which
shalt
shew
חַסְדֵּ֔ךְḥasdēkhahs-DAKE
thou
unto
at
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
me;
תַּֽעֲשִׂ֖יtaʿăśîta-uh-SEE
every
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
place
אֶ֤לʾelel

כָּלkālkahl
we
shall
come,
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
whither
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
say
brother.
my
נָב֣וֹאnābôʾna-VOH
He
me,
of
שָׁ֔מָּהšāmmâSHA-ma


אִמְרִיʾimrîeem-REE


לִ֖יlee


אָחִ֥יʾāḥîah-HEE


הֽוּא׃hûʾhoo