Context verses 2-chronicles 16:6
2 Chronicles 16:2

அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:

אֶל, אֶל
2 Chronicles 16:4

பெனாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.

אֶל
2 Chronicles 16:5

இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.

אֶל
2 Chronicles 16:9

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

אֶל
2 Chronicles 16:11

ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

אֶל
is
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
But
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
שָׂרַ֗יśāraysa-RAI
Sarai,
הִנֵּ֤הhinnēhee-NAY
Behold,
thy
שִׁפְחָתֵךְ֙šipḥātēksheef-ha-take
maid
hand;
thy
in
בְּיָדֵ֔ךְbĕyādēkbeh-ya-DAKE
do
עֲשִׂיʿăśîuh-SEE
thee.
pleaseth
it
as
her
לָ֖הּlāhla
to
הַטּ֣וֹבhaṭṭôbHA-tove
her,
with
hardly
בְּעֵינָ֑יִךְbĕʿênāyikbeh-ay-NA-yeek
dealt
Sarai
when
And
וַתְּעַנֶּ֣הָwattĕʿannehāva-teh-ah-NEH-ha
she
fled
שָׂרַ֔יśāraysa-RAI
from
her
face.
וַתִּבְרַ֖חwattibraḥva-teev-RAHK


מִפָּנֶֽיהָ׃mippānêhāmee-pa-NAY-ha