அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:
இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.
| And he went in | וַיָּבֹ֥א | wayyābōʾ | va-ya-VOH |
| unto | אֶל | ʾel | el |
| Hagar, | הָגָ֖ר | hāgār | ha-ɡAHR |
| and she conceived: | וַתַּ֑הַר | wattahar | va-TA-hahr |
| and when she saw | וַתֵּ֙רֶא֙ | wattēreʾ | va-TAY-REH |
| that | כִּ֣י | kî | kee |
| she had conceived, | הָרָ֔תָה | hārātâ | ha-RA-ta |
| her mistress | וַתֵּקַ֥ל | wattēqal | va-tay-KAHL |
| was despised | גְּבִרְתָּ֖הּ | gĕbirtāh | ɡeh-veer-TA |
| in her eyes. | בְּעֵינֶֽיהָ׃ | bĕʿênêhā | beh-ay-NAY-ha |