Context verses 2-chronicles 12:11
2 Chronicles 12:1

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

אֶל, אֶל
2 Chronicles 12:7

அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.

אֶל
2 Chronicles 12:14

அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.

וַיְהִ֕י, מִצְרָ֑יְמָה
2 Chronicles 12:15

ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

אֶל
art
And
pass,
to
came
וַיְהִ֕יwayhîvai-HEE
it
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
when
near
come
was
הִקְרִ֖יבhiqrîbheek-REEV
he
to
לָב֣וֹאlābôʾla-VOH
enter
into
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
Egypt,
that
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said
אֶלʾelel
unto
שָׂרַ֣יśāraysa-RAI
Sarai
his
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
wife,
הִנֵּהhinnēhee-NAY
Behold
נָ֣אnāʾna
now,
know
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
I
כִּ֛יkee
that
אִשָּׁ֥הʾiššâee-SHA
woman
a
fair
יְפַתyĕpatyeh-FAHT
look
מַרְאֶ֖הmarʾemahr-EH
to
upon:
thou
אָֽתְּ׃ʾātat