2 நாளாகமம் 11:6
அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
Tamil Indian Revised Version
அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
Tamil Easy Reading Version
அவன் பெத்லேகம், ஏத்தாம், தெக்கோவா,
Thiru Viviliam
பெத்லகேம், ஏத்தாம், தெக்கோவா,
King James Version (KJV)
He built even Bethlehem, and Etam, and Tekoa,
American Standard Version (ASV)
He built Beth-lehem, and Etam, and Tekoa,
Bible in Basic English (BBE)
He was the builder of Beth-lehem and Etam and Tekoa
Darby English Bible (DBY)
And he built Bethlehem, and Etam, and Tekoa,
Webster’s Bible (WBT)
He built even Beth-lehem, and Etam, and Tekoa,
World English Bible (WEB)
He built Bethlehem, and Etam, and Tekoa,
Young’s Literal Translation (YLT)
yea, he buildeth Beth-Lehem and Etam, and Tekoa,
2 நாளாகமம் 2 Chronicles 11:6
அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
He built even Bethlehem, and Etam, and Tekoa,
| וַיִּ֧בֶן | wayyiben | va-YEE-ven | |
| אֶת | ʾet | et | |
| בֵּֽית | bêt | bate | |
| לֶ֛חֶם | leḥem | LEH-hem | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| עֵיטָ֖ם | ʿêṭām | ay-TAHM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| תְּקֽוֹעַ׃ | tĕqôaʿ | teh-KOH-ah |
Cross Reference
ஆதியாகமம் 35:19
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.
ஆமோஸ் 1:1
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.
எரேமியா 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
நெகேமியா 3:27
அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
நெகேமியா 3:5
அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.
2 நாளாகமம் 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
1 நாளாகமம் 4:32
அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
2 சாமுவேல் 14:2
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,
1 சாமுவேல் 17:12
தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.
நியாயாதிபதிகள் 15:8
அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.
மத்தேயு 2:5
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
Tags அவன் பெத்லகேமும் ஏத்தாமும் தெக்கொவாவும்
2 Chronicles 11:6 in Tamil Concordance 2 Chronicles 11:6 in Tamil Interlinear 2 Chronicles 11:6 in Tamil Image