Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 5:7 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 5 1 Samuel 5:7

1 சாமுவேல் 5:7
இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது; இஸ்ரவேலின் தேவனுடைய கை நமது மேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி;

Tamil Indian Revised Version
இப்படி நடந்ததை அஸ்தோத்தின் மக்கள் பார்த்தபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாக இருந்ததால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்ககூடாது என்று சொல்லி;

Tamil Easy Reading Version
அஸ்தோத் ஜனங்கள் நடப்பதை எல்லாம் கண்டனர். அவர்கள், “இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியானது இங்கே இருக்கக் கூடாது! அவர் நம்மையும் நமது தெய்வமான தாகோனையும் தண்டித்திருக்கிறார்” என்றனர்.

Thiru Viviliam
அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, “இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில், அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது” என்று பேசிக் கொண்டனர்.

1 Samuel 5:61 Samuel 51 Samuel 5:8

King James Version (KJV)
And when the men of Ashdod saw that it was so, they said, The ark of the God of Israel shall not abide with us: for his hand is sore upon us, and upon Dagon our god.

American Standard Version (ASV)
And when the men of Ashdod saw that it was so, they said, The ark of the God of Israel shall not abide with us; for his hand is sore upon us, and upon Dagon our god.

Bible in Basic English (BBE)
And when the men of Ashdod saw how it was, they said, Let not the ark of the God of Israel be with us, for his hand is hard on us and on Dagon our god.

Darby English Bible (DBY)
And when the men of Ashdod saw that it was so, they said, The ark of the God of Israel shall not abide with us; for his hand is severe upon us, and upon Dagon our god.

Webster’s Bible (WBT)
And when the men of Ashdod saw that it was so, they said, The ark of the God of Israel shall not abide with us: for his hand is severe upon us, and upon Dagon our god.

World English Bible (WEB)
When the men of Ashdod saw that it was so, they said, The ark of the God of Israel shall not abide with us; for his hand is sore on us, and on Dagon our god.

Young’s Literal Translation (YLT)
And the men of Ashdod see that `it is’ so, and have said, `The ark of the God of Israel doth not abide with us, for hard hath been His hand upon us, and upon Dagon our god.’

1 சாமுவேல் 1 Samuel 5:7
இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது; இஸ்ரவேலின் தேவனுடைய கை நமது மேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி;
And when the men of Ashdod saw that it was so, they said, The ark of the God of Israel shall not abide with us: for his hand is sore upon us, and upon Dagon our god.

וַיִּרְא֥וּwayyirʾûva-yeer-OO
אַנְשֵֽׁיʾanšêan-SHAY
אַשְׁדּ֖וֹדʾašdôdash-DODE
כִּֽיkee
כֵ֑ןkēnhane
וְאָֽמְר֗וּwĕʾāmĕrûveh-ah-meh-ROO
לֹֽאlōʾloh
יֵשֵׁ֞בyēšēbyay-SHAVE
אֲר֨וֹןʾărônuh-RONE
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
עִמָּ֔נוּʿimmānûee-MA-noo
כִּֽיkee
קָשְׁתָ֤הqoštâkohsh-TA
יָדוֹ֙yādôya-DOH
עָלֵ֔ינוּʿālênûah-LAY-noo
וְעַ֖לwĕʿalveh-AL
דָּג֥וֹןdāgônda-ɡONE
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo

Cross Reference

யாத்திராகமம் 8:8
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

எரேமியா 46:25
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து,

1 நாளாகமம் 15:13
முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.

1 நாளாகமம் 13:11
அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,

2 சாமுவேல் 6:9
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

1 சாமுவேல் 6:20
இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,

1 சாமுவேல் 5:3
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.

1 சாமுவேல் 4:8
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.

யாத்திராகமம் 12:33
எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் 10:7
அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.

யாத்திராகமம் 9:28
இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.

யாத்திராகமம் 8:28
அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

எரேமியா 48:7
நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷகளையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கோமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.


Tags இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது இஸ்ரவேலின் தேவனுடைய கை நமது மேலும் நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால் அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி
1 Samuel 5:7 in Tamil Concordance 1 Samuel 5:7 in Tamil Interlinear 1 Samuel 5:7 in Tamil Image