Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 3:2 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 3 1 Samuel 3:2

1 சாமுவேல் 3:2
ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.

Tamil Indian Revised Version
ஒருநாள் ஏலி தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.

Tamil Easy Reading Version
ஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான்.

Thiru Viviliam
அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை.

1 Samuel 3:11 Samuel 31 Samuel 3:3

King James Version (KJV)
And it came to pass at that time, when Eli was laid down in his place, and his eyes began to wax dim, that he could not see;

American Standard Version (ASV)
And it came to pass at that time, when Eli was laid down in his place (now his eyes had begun to wax dim, so that he could not see),

Bible in Basic English (BBE)
And at that time, when Eli was resting in his place, (now his eyes were becoming clouded so that he was not able to see,)

Darby English Bible (DBY)
And it came to pass at that time, when Eli lay in his place (now his eyes began to grow dim, he could not see),

Webster’s Bible (WBT)
And it came to pass at that time, when Eli was laid down in his place, and his eyes began to grow dim, that he could not see;

World English Bible (WEB)
It happened at that time, when Eli was laid down in his place (now his eyes had begun to grow dim, so that he could not see),

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at that time, that Eli is lying down in his place, and his eyes have begun to be dim — he is not able to see.

1 சாமுவேல் 1 Samuel 3:2
ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.
And it came to pass at that time, when Eli was laid down in his place, and his eyes began to wax dim, that he could not see;

וַֽיְהִי֙wayhiyva-HEE
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֔וּאhahûʾha-HOO
וְעֵלִ֖יwĕʿēlîveh-ay-LEE
שֹׁכֵ֣בšōkēbshoh-HAVE
בִּמְקוֹמ֑וֹbimqômôbeem-koh-MOH
וְעֵינָו֙wĕʿênāwveh-ay-NAHV
הֵחֵ֣לּוּhēḥēllûhay-HAY-loo
כֵה֔וֹתkēhôthay-HOTE
לֹ֥אlōʾloh
יוּכַ֖לyûkalyoo-HAHL
לִרְאֽוֹת׃lirʾôtleer-OTE

Cross Reference

1 சாமுவேல் 4:15
ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.

ஆதியாகமம் 27:1
ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

ஆதியாகமம் 48:10
முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.

ஆதியாகமம் 48:19
அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.

1 சாமுவேல் 2:22
ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,

சங்கீதம் 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.

பிரசங்கி 12:3
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,


Tags ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான் அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது
1 Samuel 3:2 in Tamil Concordance 1 Samuel 3:2 in Tamil Interlinear 1 Samuel 3:2 in Tamil Image