Context verses 1-kings 10:21
1 Kings 10:1

கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,

בְּנֵי
1 Kings 10:25

வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.

יֻלַּ֖ד
1 Kings 10:29

எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது.

כָּל
children
Unto
וּלְשֵׁ֥םûlĕšēmoo-leh-SHAME
Shem
were
born.
יֻלַּ֖דyulladyoo-LAHD
even
to
גַּםgamɡahm
him
the
ה֑וּאhûʾhoo
also,
father
אֲבִי֙ʾăbiyuh-VEE
all
of
כָּלkālkahl
children
the
בְּנֵיbĕnêbeh-NAY
Eber,
of
עֵ֔בֶרʿēberA-ver
the
אֲחִ֖יʾăḥîuh-HEE
brother
of
יֶ֥פֶתyepetYEH-fet
Japheth
elder,
the
הַגָּדֽוֹל׃haggādôlha-ɡa-DOLE