Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 John 5:8 in Tamil

Home Bible 1 John 1 John 5 1 John 5:8

1 யோவான் 5:8
பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன.

Thiru Viviliam
தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.

1 John 5:71 John 51 John 5:9

King James Version (KJV)
And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one.

American Standard Version (ASV)
For there are three who bear witness, the Spirit, and the water, and the blood: and the three agree in one.

Bible in Basic English (BBE)
There are three witnesses, the Spirit, the water, and the blood: and all three are in agreement.

Darby English Bible (DBY)
the Spirit, and the water, and the blood; and the three agree in one.

World English Bible (WEB)
the Spirit, and the water, and the blood; and the three agree as one.

Young’s Literal Translation (YLT)
and three are who are testifying in the earth’, the Spirit, and the water, and the blood, and the three are into the one.

1 யோவான் 1 John 5:8
பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one.

καὶkaikay
τρεῖςtreistrees
εἰσινeisinees-een
οἱhoioo
μαρτυροῦντεςmartyrountesmahr-tyoo-ROON-tase
ἐνenane
τῇtay
γῇ,gay
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
καὶkaikay
τὸtotoh
ὕδωρhydōrYOO-thore
καὶkaikay
τὸtotoh
αἷμαhaimaAY-ma
καὶkaikay
οἱhoioo
τρεῖςtreistrees
εἰςeisees
τὸtotoh
ἕνhenane
εἰσιν.eisinees-een

Cross Reference

1 பேதுரு 3:21
அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;

மத்தேயு 26:26
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

1 யோவான் 5:6
இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.

எபிரெயர் 13:12
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

எபிரெயர் 6:4
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

2 கொரிந்தியர் 1:22
அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

ரோமர் 8:16
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:15
அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:2
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

யோவான் 15:26
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

மாற்கு 14:56
அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.

மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,


Tags பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று ஆவி ஜலம் இரத்தம் என்பவைகளே இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது
1 John 5:8 in Tamil Concordance 1 John 5:8 in Tamil Interlinear 1 John 5:8 in Tamil Image