Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 John 5:17 in Tamil

Home Bible 1 John 1 John 5 1 John 5:17

1 யோவான் 5:17
அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

Tamil Indian Revised Version
அநீதி எல்லாம் பாவம்தான்; என்றாலும் மரணத்திற்குரியதாக இல்லாத பாவமும் உண்டு.

Tamil Easy Reading Version
தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு.

Thiru Viviliam
தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால், எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.

1 John 5:161 John 51 John 5:18

King James Version (KJV)
All unrighteousness is sin: and there is a sin not unto death.

American Standard Version (ASV)
All unrighteousness is sin: and there is a sin not unto death.

Bible in Basic English (BBE)
All evil-doing is sin: but death is not the punishment for every sort of sin.

Darby English Bible (DBY)
Every unrighteousness is sin; and there is a sin not to death.

World English Bible (WEB)
All unrighteousness is sin, and there is a sin not leading to death.

Young’s Literal Translation (YLT)
all unrighteousness is sin, and there is sin not unto death.

1 யோவான் 1 John 5:17
அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
All unrighteousness is sin: and there is a sin not unto death.

πᾶσαpasaPA-sa
ἀδικίαadikiaah-thee-KEE-ah
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
ἐστίν,estinay-STEEN
καὶkaikay
ἔστινestinA-steen
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
οὐouoo
πρὸςprosprose
θάνατονthanatonTHA-na-tone

Cross Reference

1 யோவான் 3:4
பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

1 யோவான் 5:16
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

யாக்கோபு 1:15
பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

எசேக்கியேல் 18:26
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.

1 யோவான் 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

ஏசாயா 1:18
வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

உபாகமம் 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

யாக்கோபு 4:7
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

ரோமர் 5:20
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

உபாகமம் 5:32
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.


Tags அநீதியெல்லாம் பாவந்தான் என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு
1 John 5:17 in Tamil Concordance 1 John 5:17 in Tamil Interlinear 1 John 5:17 in Tamil Image