Context verses 1-chronicles 9:24
1 Chronicles 9:1

இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

נֹ֖חַ
1 Chronicles 9:12

மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,

אֲשֶׁר
1 Chronicles 9:20

எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.

נֹ֖חַ
1 Chronicles 9:28

அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.

נֹ֖חַ
awoke
And
וַיִּ֥יקֶץwayyîqeṣva-YEE-kets
Noah
נֹ֖חַnōaḥNOH-ak
from
his
wine,
מִיֵּינ֑וֹmiyyênômee-yay-NOH
and
knew
וַיֵּ֕דַעwayyēdaʿva-YAY-da

אֵ֛תʾētate
what
אֲשֶׁרʾăšeruh-SHER
had
done
עָ֥שָׂהʿāśâAH-sa
unto
ל֖וֹloh
him.
son
בְּנ֥וֹbĕnôbeh-NOH
his
younger
הַקָּטָֽן׃haqqāṭānha-ka-TAHN