Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 9:20 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 9 1 Chronicles 9:20

1 நாளாகமம் 9:20
எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே கர்த்தர் இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
முன்பு பினேகாசு வாசலைக் காக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தான். பினேகாசு, எலியாசாரின் மகன். கர்த்தர் பினேகாசோடு இருந்தார்.

Thiru Viviliam
எலயாசர் மகன் பினகாசு முற்காலத்தில் அவர்களின் அதிகாரியாக இருந்தார். ஆண்டவர் அவரோடிருந்தார்.⒫

1 Chronicles 9:191 Chronicles 91 Chronicles 9:21

King James Version (KJV)
And Phinehas the son of Eleazar was the ruler over them in time past, and the LORD was with him.

American Standard Version (ASV)
And Phinehas the son of Eleazar was ruler over them in time past, `and’ Jehovah was with him.

Bible in Basic English (BBE)
In the past Phinehas, the son of Eleazar, had been ruler over them; may the Lord be with him!

Darby English Bible (DBY)
And Phinehas the son of Eleazar was the ruler over them formerly; Jehovah was with him.

Webster’s Bible (WBT)
And Phinehas the son of Eleazar was the ruler over them in time past, and the LORD was with him.

World English Bible (WEB)
Phinehas the son of Eleazar was ruler over them in time past, [and] Yahweh was with him.

Young’s Literal Translation (YLT)
and Phinehas son of Eleazar hath been leader over them formerly; Jehovah `is’ with him.

1 நாளாகமம் 1 Chronicles 9:20
எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.
And Phinehas the son of Eleazar was the ruler over them in time past, and the LORD was with him.

וּפִֽינְחָ֣סûpînĕḥāsoo-fee-neh-HAHS
בֶּןbenben
אֶלְעָזָ֗רʾelʿāzārel-ah-ZAHR
נָגִ֨ידnāgîdna-ɡEED
הָיָ֧הhāyâha-YA
עֲלֵיהֶ֛םʿălêhemuh-lay-HEM
לְפָנִ֖יםlĕpānîmleh-fa-NEEM
יְהוָ֥ה׀yĕhwâyeh-VA
עִמּֽוֹ׃ʿimmôee-moh

Cross Reference

எண்ணாகமம் 3:32
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.

எண்ணாகமம் 4:16
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.

எண்ணாகமம் 4:28
கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோரின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 4:33
ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.

எண்ணாகமம் 25:7
அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,

எண்ணாகமம் 31:6
மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.

1 சாமுவேல் 16:18
அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:9
அந்த கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.


Tags எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால் அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்
1 Chronicles 9:20 in Tamil Concordance 1 Chronicles 9:20 in Tamil Interlinear 1 Chronicles 9:20 in Tamil Image