Context verses 1-chronicles 25:8
1 Chronicles 25:1

மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

אַבְרָהָ֛ם
1 Chronicles 25:5

இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

אַבְרָהָ֛ם
1 Chronicles 25:6

இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

אֶל
1 Chronicles 25:9

முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

אֶל, אֶל
1 Chronicles 25:17

பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

וַיֵּאָ֖סֶף, אֶל, עַמָּֽיו׃
of
years;
וַיִּגְוַ֨עwayyigwaʿva-yeeɡ-VA
gave
up
the
ghost,
וַיָּ֧מָתwayyāmotva-YA-mote
died
and
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
Then
old
בְּשֵׂיבָ֥הbĕśêbâbeh-say-VA
age,
in
טוֹבָ֖הṭôbâtoh-VA
a
good
man,
זָקֵ֣ןzāqēnza-KANE
old
an
וְשָׂבֵ֑עַwĕśābēaʿveh-sa-VAY-ah
and
full
gathered
was
and
וַיֵּאָ֖סֶףwayyēʾāsepva-yay-AH-sef
to
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV