Context verses 1-chronicles 24:7
1 Chronicles 24:1

ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

אֶת
1 Chronicles 24:3

தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.

אֱלֹהֵ֣י, אֲשֶׁ֨ר
1 Chronicles 24:4

அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.

וְלָֽקַחְתָּ֥
1 Chronicles 24:5

எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.

הָאָ֣רֶץ, הַזֹּ֑את, אֶת, מִשָּֽׁם׃
1 Chronicles 24:6

லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

אֶת
1 Chronicles 24:8

மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 24:9

ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 24:14

பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,

אֲשֶׁ֨ר
1 Chronicles 24:15

பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,

ה֗וּא
1 Chronicles 24:30

மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.

אֶת, אֶת, לֵאמֹ֔ר
The
Lord
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
heaven,
הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
me
took
לְקָחַ֜נִיlĕqāḥanîleh-ka-HA-nee
house,
from
my
מִבֵּ֣יתmibbêtmee-BATE
father's
אָבִי֮ʾābiyah-VEE
land
the
from
and
וּמֵאֶ֣רֶץûmēʾereṣoo-may-EH-rets
of
my
kindred,
מֽוֹלַדְתִּי֒môladtiymoh-lahd-TEE
and
which
וַֽאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
spake
דִּבֶּרdibberdee-BER
unto
me,
and
that
לִ֜יlee
sware
וַֽאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER
saying,
me,
unto
נִֽשְׁבַּֽעnišĕbbaʿNEE-sheh-BA
Unto
thy
seed
לִי֙liylee
will
I
give
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE

לְזַ֨רְעֲךָ֔lĕzarʿăkāleh-ZAHR-uh-HA
land;
אֶתֵּ֖ןʾettēneh-TANE
this
אֶתʾetet
he
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
shall
send
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
angel
his
ה֗וּאhûʾhoo
before
יִשְׁלַ֤חyišlaḥyeesh-LAHK
thee,
and
thou
shalt
take
מַלְאָכוֹ֙malʾākômahl-ah-HOH
wife
a
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
unto
my
son
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
from
thence.
אִשָּׁ֛הʾiššâee-SHA


לִבְנִ֖יlibnîleev-NEE


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM