Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 24:2 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 24 1 Chronicles 24:2

1 நாளாகமம் 24:2
நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நாதாபும், அபியூவும் தந்தைக்கு முன்னரே செத்துவிட்டனர். அவர்களுக்கு மகன்களும் இல்லை. எனவே எலெயாசாரும் இத்தாமரும் ஆசாரியர்களாக தொண்டாற்றினார்கள்.

Thiru Viviliam
நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.

1 Chronicles 24:11 Chronicles 241 Chronicles 24:3

King James Version (KJV)
But Nadab and Abihu died before their father, and had no children: therefore Eleazar and Ithamar executed the priest’s office.

American Standard Version (ASV)
But Nadab and Abihu died before their father, and had no children: therefore Eleazar and Ithamar executed the priest’s office.

Bible in Basic English (BBE)
But Nadab and Abihu came to their end before their father, and had no children; so Eleazar and Ithamar did the work of priests.

Darby English Bible (DBY)
And Nadab and Abihu died before their father, and had no children; and Eleazar and Ithamar exercised the priesthood.

Webster’s Bible (WBT)
But Nadab and Abihu died before their father, and had no children: therefore Eleazar and Ithamar executed the priests’ office.

World English Bible (WEB)
But Nadab and Abihu died before their father, and had no children: therefore Eleazar and Ithamar executed the priest’s office.

Young’s Literal Translation (YLT)
and Nadab dieth, and Abihu, in the presence of their father, and they had no sons, and Eleazar and Ithamar act as priests.

1 நாளாகமம் 1 Chronicles 24:2
நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
But Nadab and Abihu died before their father, and had no children: therefore Eleazar and Ithamar executed the priest's office.

וַיָּ֨מָתwayyāmotva-YA-mote
נָדָ֤בnādābna-DAHV
וַֽאֲבִיהוּא֙waʾăbîhûʾva-uh-vee-HOO
לִפְנֵ֣יlipnêleef-NAY
אֲבִיהֶ֔םʾăbîhemuh-vee-HEM
וּבָנִ֖יםûbānîmoo-va-NEEM
לֹֽאlōʾloh
הָי֣וּhāyûha-YOO
לָהֶ֑םlāhemla-HEM
וַֽיְכַהֲנ֔וּwaykahănûva-ha-huh-NOO
אֶלְעָזָ֖רʾelʿāzārel-ah-ZAHR
וְאִֽיתָמָֽר׃wĕʾîtāmārveh-EE-ta-MAHR

Cross Reference

லேவியராகமம் 10:2
அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.

எண்ணாகமம் 3:4
நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

எண்ணாகமம் 26:61
நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.

யாத்திராகமம் 24:1
பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.

யாத்திராகமம் 24:9
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,

யாத்திராகமம் 29:9
ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணுவாயாக.

லேவியராகமம் 10:12
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

எண்ணாகமம் 16:39
அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,

எண்ணாகமம் 18:7
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச்செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.


Tags நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்
1 Chronicles 24:2 in Tamil Concordance 1 Chronicles 24:2 in Tamil Interlinear 1 Chronicles 24:2 in Tamil Image