1 நாளாகமம் 16:34
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Tamil Indian Revised Version
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது.
Tamil Easy Reading Version
ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக.
Thiru Viviliam
⁽ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்!␢ ஏனெனில், அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது␢ பேரன்பு!⁾
King James Version (KJV)
O give thanks unto the LORD; for he is good; for his mercy endureth for ever.
American Standard Version (ASV)
O give thanks unto Jehovah; for he is good; For his lovingkindness `endureth’ for ever.
Bible in Basic English (BBE)
O give praise to the Lord, for he is good: for his mercy is unchanging for ever.
Darby English Bible (DBY)
Give thanks unto Jehovah, for he is good; For his loving-kindness [endureth] for ever.
Webster’s Bible (WBT)
O give thanks to the LORD; for he is good; for his mercy endureth for ever.
World English Bible (WEB)
Oh give thanks to Yahweh; for he is good; For his loving kindness endures forever.
Young’s Literal Translation (YLT)
Give thanks to Jehovah, for good, For to the age, `is’ His kindness,
1 நாளாகமம் 1 Chronicles 16:34
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
O give thanks unto the LORD; for he is good; for his mercy endureth for ever.
| הוֹד֤וּ | hôdû | hoh-DOO | |
| לַֽיהוָה֙ | layhwāh | lai-VA | |
| כִּ֣י | kî | kee | |
| ט֔וֹב | ṭôb | tove | |
| כִּ֥י | kî | kee | |
| לְעוֹלָ֖ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| חַסְדּֽוֹ׃ | ḥasdô | hahs-DOH |
Cross Reference
2 நாளாகமம் 5:13
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.
எரேமியா 33:11
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2 நாளாகமம் 7:3
அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்துபணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
எஸ்றா 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.
சங்கீதம் 106:1
அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:1
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 107:1
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 118:1
கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Tags கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
1 Chronicles 16:34 in Tamil Concordance 1 Chronicles 16:34 in Tamil Interlinear 1 Chronicles 16:34 in Tamil Image