Context verses 1-chronicles 14:14
1 Chronicles 14:2

கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

אֶת
1 Chronicles 14:4

எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

אֶת
1 Chronicles 14:5

இப்கார், எலிவா, எல்பெலேத்,

אֶת
1 Chronicles 14:7

எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

אֶת
1 Chronicles 14:9

பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 14:11

அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

אֶת
1 Chronicles 14:12

அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.

אֶת
1 Chronicles 14:15

முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.

עַד
1 Chronicles 14:16

தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.

אֶת, אֶת
1 Chronicles 14:17

அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

אֶת
servants,
them
heard
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
And
אַבְרָ֔םʾabrāmav-RAHM
when
כִּ֥יkee
Abram
that
נִשְׁבָּ֖הnišbâneesh-BA
was
taken
captive,
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
his
brother
וַיָּ֨רֶקwayyāreqva-YA-rek
armed
אֶתʾetet
he

חֲנִיכָ֜יוḥănîkāywhuh-nee-HAV
his
trained
יְלִידֵ֣יyĕlîdêyeh-lee-DAY
born
house,
own
his
בֵית֗וֹbêtôvay-TOH
in
שְׁמֹנָ֤הšĕmōnâsheh-moh-NA

עָשָׂר֙ʿāśārah-SAHR
and
eighteen,
וּשְׁלֹ֣שׁûšĕlōšoo-sheh-LOHSH
three
מֵא֔וֹתmēʾôtmay-OTE
hundred
and
וַיִּרְדֹּ֖ףwayyirdōpva-yeer-DOFE
pursued
unto
עַדʿadad
Dan.
דָּֽן׃dāndahn