Context verses 1-chronicles 10:14
1 Chronicles 10:11

பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையுங் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் யாவரும் கேட்டபோது,

וְאֶת, וְאֶת
1 Chronicles 10:12

பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.

וְֽאֶת
1 Chronicles 10:13

அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
Pathrusim,
וְֽאֶתwĕʾetVEH-et
and
Casluhim,
פַּתְרֻסִ֞יםpatrusîmpaht-roo-SEEM
came
whom
of
וְאֶתwĕʾetveh-ET
(out
כַּסְלֻחִ֗יםkasluḥîmkahs-loo-HEEM
Philistim,)
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
and
Caphtorim.
יָֽצְא֥וּyāṣĕʾûya-tseh-OO


מִשָּׁ֛םmiššāmmee-SHAHM


פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM


וְאֶתwĕʾetveh-ET


כַּפְתֹּרִֽים׃kaptōrîmkahf-toh-REEM